ஞாயிறு, மார்ச் 24, 2013

கடவுளும்... கடவுளும்...




றைவனின் சன்னதியின்
அடர்ந்த மௌனத்தை
ஊடறுத்தது ஒரு
குழந்தையின்
குதூகலம்.

உருட்டும் விழிகளால்
குழந்தையை மிரட்டும் தாய்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கடவுள் குழந்தையோடு
விளையாடுவதை.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வியாழன், பிப்ரவரி 14, 2013

நீயின்றி...




 நீரின்றி அமையாது உலகு என்கிறது வள்ளுவம்.
அது எழுத்து பிழை. உண்மையில்,
நீயின்றி அமையாது உலகு.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...